Friday, July 26, 2013

கண்ட நாள் முதல்


உண்ண மறந்து உறக்கம் போய்
கல்வியிலே பெற்ற ஞானம் போய்
வேளையிலே சேர்த்த செல்வம் போய்
கருவறையில் இருந்து குதித்தவன் போல்
ஏதுமற்று நின்றேன்
உன்னை கண்ட நாள் முதலாய்...

No comments:

Post a Comment