Tuesday, December 14, 2010

பாரதத்தில் மட்டும்

தன்னிலை துறந்து
சிரம் தாழ்த்தி
கரம் நீட்டி
வாழ்பவர் பிச்சைகாரர்.
கோடிகளில் கொள்ளை
மாளிகையில் வாழ்க்கை
பதவி மந்திரி
நபர் ஒருவரல்ல
பெயர் ஒன்றல்ல
ஏராளம்.

பாரதத்தில் மட்டும்
பிச்சைகாரர்கள் இருவகை.

No comments:

Post a Comment