Tuesday, August 16, 2011

குற்றம் கூறாதீர்!

மழைக்கு குடை விரிப்பதை இனிமேல்
குற்றம் கூறாதீர்.
அருகிலே அணைத்துக்கொண்டு
நடக்கையில் தெரிகிறது
குடைக்குள் மழை வரும் என்று.

No comments:

Post a Comment